ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்:


ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் கொரோனா உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. 
அங்கு முஸ்லிம், கிறிஸ்தவ, சிங்களம், இந்து ஆகிய இனங்களைச் சேர்ந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 கடந்த திங்கள் முதல் நேற்று வரையான நான்கு நாட்களில் மாத்திரம் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை அங்கு இதுவரை மொத்தமாக 202 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்: ஓட்டமாவடியில் சகல இனத்தவரும் நல்லடக்கம்: 4 நாட்களில் 46 உடல்கள்: Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.