என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு:


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியவர்கள் மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக தனது பதவி காலத்தினுள் குற்றப்பத்திரிக்கையை தன்னால் தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். 
இதற்கான காரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் இதுவரையில் முழுமை பெறாததே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: என்னால் இதை செய்ய முடியவில்லை: சட்டமா அதிபரின் பொதுமக்களுக்கான அறிவிப்பு: Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.