தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை!


Covid-19 தடுப்பூசிகளை பெறுவதற்காக இலங்கை கொங்கோ நாட்டின் உதவியை நாடியுள்ளது. 
இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்டிரா ஜெனேகா (Astra Zeneca) தடுப்பூசியை கொங்கோவும் பயன்படுத்துகிறது. இந்நிலையில் அங்கு மேலதிகமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இலங்கை இந்த உதவியை நாடியுள்ளது. 
எனவே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கொங்கோ ஜனாதிபதிக்கு இந்த உதவியை கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! தடுப்பூசிகளிற்காக ஆபிரிக்க நாட்டிடம் உதவி கோரிய இலங்கை! Reviewed by irumbuthirai on May 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.