இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு:


எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம். எனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 
இதுவரை 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தொற்றுறிதியாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு: இதுவரை 1000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு:  Reviewed by irumbuthirai on May 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.