கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்!


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி திருகோணமலை, கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்னசிங்கம் காலமாகியுள்ளார். இவர் தனது 80 வது காலமாகியுள்ளார்.
கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்! கொரோனாவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்! Reviewed by irumbuthirai on May 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.