12 மரக்கறிகள் 500 ரூபா: ஆரம்பமானது புதிய நடைமுறை!


தம்புள்ளை, தம்புத்தேகம பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து இடைதரகர்கள் இன்றி நேரடியாக மரக்கறிளை கொள்வனவு செய்து அதனை வெலிசரை முகாமில் 12 மரக்கரி வகைகள் 
உள்ளடங்கும் வகையில் பொதி செய்து 500 ரூபாவிற்கு நிவாரணமாக விநியோகிக்கும் புதிய நடைமுறையை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. 
இது தொடர்பான நிகழ்வு நேற்று வெலிசரயிலுள்ள சிவில் பாதுகாப்பு படையின் முகாமில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
12 மரக்கறிகள் 500 ரூபா: ஆரம்பமானது புதிய நடைமுறை! 12 மரக்கறிகள் 500 ரூபா: ஆரம்பமானது புதிய நடைமுறை! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.