பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச..


கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் அநீதி இழைக்கப்பட்ட குழுவினராக 
விஷேட தேவையுடையவர்களைக் குறிப்பிடலாம். தடுப்பூசி பட்டியலில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்கள் கூட வீழ்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஷேட தேவையுடையவர்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறு விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளார். 
அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.