தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது...


நுரைச்சோலை பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
அதாவது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர் ஒருவரிடமிருந்து 
2,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை விடுவித்தமைக்காகவே இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது... தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது... Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.