போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை!


கொழும்பு நகரம் உள்ளிட்ட நகரங்களுக்குள் போலி ஆவணங்களை தம் வசம் வைத்துக்கொண்டு பிரவேசிக்க முற்படும் நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றவாளிகளாக கருதப்பட்டு 
அவர்களுக்கு 5 வருட சிறைத் தண்டனையுடன் 50,000 ரூபா அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை! போலி ஆவணங்களுடன் நகரங்களுக்குள் பிரவேசிப்போருக்கு இதுதான் தண்டனை! Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.