சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்!


முன்பள்ளிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. 
இதற்காக ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலைக்கும் 
6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும். முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றது எனவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மேலும் தெரிவித்தார்.
சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்! சகல முன்பள்ளிகளுக்கும் ரூபா. 6 இலட்சம்! Reviewed by irumbuthirai on June 04, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.