பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!


கொரோனா தடுப்பூசியிலே, கொவிஷீல்ட் எஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு 2வது டோஸாக ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 
எஸ்ரா செனகா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு அதனை பெற முடியாது போனால் ஸ்புட்னிக் V தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.