சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு!


இவ்வருடம் (2021) நடைபெற வேண்டிய சாதாரண தர பரீட்சைகுரிய புதிய திகதி கல்வியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த வகையில் இப்பரீட்சையானது எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பன இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு! சா. தர பரீட்சைக்குரிய புதிய திகதி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.