உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா?


இன்று (ஜூலை 25) உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாகும். ஐ. நா. பொதுச் சபையின் 75வது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 
வருடமொன்றுக்கு உலகில் நீரில் மூழ்குவதால் 220,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதுடன், அதில் 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே இடம்பெறுவதாகவும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை இலங்கையில் ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா? உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம்: இலங்கையில் நீரில் மூழ்கி மரணிப்போர் எத்தனை பேர் தெரியுமா? Reviewed by irumbuthirai on July 25, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.