எனது மகளின் பிரேதப் பரிசோதனையை செய்தவர் முஸ்லிம் வைத்தியர். அதனால் சந்தேகம் - ஹிஷாலினியின் தாய்

எனது மகளின் பிரேத பரிசோதனையை செய்தவர் ஒரு முஸ்லிம் வைத்தியர். அதனால் எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே அதனை மீண்டும் செய்ய வேண்டும் என ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார். 
தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் (26) முறைப்பாடு செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஹிசாலினியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நேற்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனது மகளின் பிரேதப் பரிசோதனையை செய்தவர் முஸ்லிம் வைத்தியர். அதனால் சந்தேகம் - ஹிஷாலினியின் தாய் எனது மகளின் பிரேதப் பரிசோதனையை செய்தவர் முஸ்லிம் வைத்தியர். அதனால் சந்தேகம் -  ஹிஷாலினியின் தாய் Reviewed by irumbuthirai on July 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.