புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின்


தங்களுக்கு பிரச்சினைகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை (2) உரிய தீர்வு கிடைக்காவிட்டால் புதிய பாதையில் தங்களது போராட்டம் முன்னெடுக்கப்படுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் புதிய பாதையில் போராட்டத்தை முன்னெடுப்போம் - ஜோசப் ஸ்டாலின் Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.