அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்!


பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
எனவே அரச ஊழியர்களை வழமை போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தல்: கல்வியமைச்சின் அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.