தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்!


தேசிய கல்வியற் கல்லூரியின் இறுதி பரீட்சை தொடர்பான அறிவித்தலை இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் தேசிய கல்வியற் கல்லூரிகள் Covid-19 பரிகார மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்படுவதால் பாடசாலைகளில் இந்த பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைக்கான திகதிகள் வருமாறு: 
2021 ஆகஸ்ட் 28,29 மற்றும் செப்டம்பர் 04,05,11,12 ஆகிய தினங்களில் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்! தேசிய கல்வியியற் கல்லூரி பரீட்சை தொடர்பான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.