கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!


தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021-2023 கல்வியாண்டுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் தெரிவு நடவடிக்கைகள் என்பன தற்போது நாட்டில் நிலவும் கொரோனா நிலை சுமுகமானதும் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
அதன் பின்னர் மாணவர் பதிவு, திசைமுகப்படுத்தல், கல்வி நடவடிக்கைகள் என்பன சுகாதார முறைப்படி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on July 30, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.