முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை:
irumbuthirai
January 08, 2021
உக்ரேன் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக இன்று (8) முதல் 24ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திலான தகவல்களின்படி ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட
மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 19,588 பேர் இறந்துள்ளனர்.
இதேவேளை உக்ரைனில் இருந்து 6வது சுற்றுலா பயணிகள் குழுவும் இன்றைய தினம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
முழு நாட்டையும் முடக்கியது உக்ரேன்: 6வது சுற்றுலா பயணிகள் குழுவையும் ஏற்றது இலங்கை:
Reviewed by irumbuthirai
on
January 08, 2021
Rating:
Reviewed by irumbuthirai
on
January 08, 2021
Rating:













