வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)
irumbuthirai
May 27, 2021
அதாவது எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியே இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் பணிகள்,
சகல விதமான எரிபொருள் விநியோகம்,
துறைமுகங்களில் உள்ள கப்பல்களுக்குரிய சேவை,
பொது போக்குவரத்து சேவை,
இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள்,
உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படும் கழிவுப் பொருள் முகாமைத்துவ சேவை,
மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட இன்னும் பலரது சேவைகள்...
இது தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய தமிழ் மொழிமூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
ஆங்கில மொழிமூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க
சிங்கள மொழி மூல வர்த்தமானிக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
வெளியானது விசேட வர்த்தமானி! கிராம உத்தியோகத்தர் சேவை உட்பட பல விடயங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: (மும்மொழிகளிலும் வர்த்தமானி இணைப்பு)
Reviewed by irumbuthirai
on
May 27, 2021
Rating:
