இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா?


அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் பாதுகாப்பு தொடர்பில் 4ம் நிலை தரத்தின் கீழ் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளமை பொதுவான விடயம் எனவும் நாட்டில் மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என பரவுகின்ற தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பு அமைச்சு, முப்படையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? இலங்கையில் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலா? Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.