கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம்


கொரோனா தொற்றாளர்களுக்காக புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
அதாவது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர் ஒருவர் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இந்த சுற்றுநிறுபம் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 
சில வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்கள் முறையாக கவனிக்கப்படுவதில்லை என்றும் நோயாளர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம் கொரோனா நோயாளர்களுக்காக வெளியானது சுற்றுநிருபம் Reviewed by irumbuthirai on May 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.