இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்!


ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலிருந்து இரண்டு தடவைகள் தப்பியோடிய Covid நோயாளி மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய குறித்த நபரின் உடல் மீகொட பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தப்பிய நிலையில் வைத்தியசாலைக்கு 
அருகில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார். மீண்டும் அதே தினம் மாலை 3 மணிக்கும் தப்பிச் சென்றதும் வைத்தியசாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! இரு தடவைகள் தப்பியோடிய கொரோனா நோயாளர் மரணம்! Reviewed by irumbuthirai on May 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.