எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்:


கொரோனா தொற்றின் காரணமாக வீடுகளிலேயே மரணிப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 06 தினங்களில் மாத்திரம் 54 பேர் இவ்வாறு மரணித்துள்ளனர். அதாவது இம்மாதம் 
20 தொடக்கம் 26 ஆம் தேதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதிலும் கடந்த இரு தினங்களில் (25 & 26) மாத்திரம் 22 பேர் வீடுகளில் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலைமை அபாயகரமான நிலைமை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மற்றுமொரு இந்தியாவாக மாறுமா என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்:  எச்சரிக்கை!! 6 நாட்களில் 54 பேர் வீடுகளில் மரணம்: Reviewed by irumbuthirai on May 27, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.