400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்!


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 
400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ், நேற்று (27) தனது உறவினர்களுடன் வெலிக்கடை சிறையிலிருந்து வீடியோ தொழில்நுட்பம் ஊடாக உரையாடியுள்ளார். 
இதற்குரிய ஏற்பாடுகளை வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்! 400 நாட்களின் பின் உறவினர்களுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்! Reviewed by irumbuthirai on May 28, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.