நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி:


இலங்கைக்கு வரும் பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஜூன் 1ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆனால் ஒரு விமானத்தில் ஆக கூடுதலாக 75 பயணிகளையே அழைத்து வரலாம். 
எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் பயணத்தடை அமுலில் இருக்கும். 
இதேவேளை இலங்கைக்கு வரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என்பதோடு இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.  
நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: நீங்கும் விமானத் தடை: 75 பேருக்கே அனுமதி: Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.