கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி!


கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் மாத்திரமே அடக்கம் செய்யப்பட்டு வந்தது. 
ஆனால் தற்போது திருகோணமலை, கிண்ணியா, மஹமாரு என்ற பகுதியிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அரசியல்வாதிகள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் குறித்த பிரதேசத்திற்கு விஜயம் செய்து இடத்தை பார்வையிட்டனர். 
இதனை தொடர்ந்து இதற்கான அனுமதி நேற்று (25) கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! கொரோனா ஜனாஸாக்களை அடக்க மற்றுமொரு இடத்திற்கும் அனுமதி! Reviewed by irumbuthirai on May 26, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.