வட மாகாணத்தில் விரைவில் 355 பேருக்கு ஆசிரிய நியமனம்!
Reviewed by Irumbu Thirai News
on
April 14, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
April 14, 2022
Rating: 5
மேலும் குறித்த முடிவை மீளப் பெறுமாறும் தொழிற்சங்க கூட்டமைப்பு குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கடிதத்தில் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் இரவு பகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியிலும் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றி பணியாற்றி வந்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி கொரோனா காலப்பகுதியிலும் மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் பரீட்சைகளை நடத்துவதற்கும் அரசின் எவ்வித அனுசரணையும் இல்லாத நிலையிலும் பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகளை கருத்தில் கொள்ளாது மாணவர்களையும் அதிபர்கள் ஆசிரியர்களையும் பல்வேறு சிரமங்களுக்குள் தள்ளும் வகையில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளதைக் கண்டிக்கிறோம்.
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள், மின்சாரம் எரிவாயு, அத்தியாவசியப் பொருள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றில் காணப்படும் நெருக்கடி நிலைமை காரணமாக சாதாரண மக்களுக்கு தமது அன்றாட வாழ்வை கொண்டு செல்வதிலுள்ள சிரமத்தை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
அதேபோல் தற்போது காணப்படும் உணவுப் பொருள் தட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் பொதுப் போக்குவரத்து நெருக்கடி நிலைமை காரணமாக மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவதில் சிக்கல் ஏற்படும்.
இவ்வாறான நிலைமையில் 07:30 - 02:30 வரை பாடசாலை நேரத்தை அதிகரிப்பது மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
வரலாறு நெடுகிலும் அதிபர்கள் ஆசிரியர்கள் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை செய்கின்றனர். அதே போல் இந்த நிலைமையிலும் செயற்படுவர்.
எனவே நேரத்தை அதிகரிக்கும் முடிவை மீளப்பெறுமாறு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற வகையில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
April 13, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 13, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 13, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 13, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 10, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 08, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 08, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 08, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 06, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 06, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
April 05, 2022
Rating: 5
அதாவது இம்மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை பாடசாலைக்கு மாணவர்களை பரீட்சை மற்றும் அத்தியாவசிய விடயங்களுக்காக மாத்திரம் அழைப்பதற்கு அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏனைய மாணவர்களை பாடசாலைக்கு அழைக்காமல் இருக்கலாம்.
இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்சார பிரச்சினை என்பவற்றைக் கருத்திற்கொண்டு முதலாம் தவணை விடுமுறையை இம் மாதம் 4ஆம் திகதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுக்கு ஏற்கனவே சிபாரிசு செய்தமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
April 02, 2022
Rating: 5