13-05-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 13-05-2022
Reviewed by Irumbu Thirai News
on
May 28, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
May 28, 2022
Rating: 5
எவ்வாறாயினும் சுகாதாரம் கல்வி தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மக்களுக்கான நிவாரணங்களும் இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் பிரதமரின் ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
May 27, 2022
Rating: 5
எரிபொருள் பிரச்சினை மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிப்பதில் உள்ள சிக்கல்கள் பல்வேறு தரப்புகளினாலும் முன்வைக்கப்பட்டன.
மேலும் தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் எரிபொருள், மின்சாரம், நீர் என்பவற்றுக்கான அரச செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
எனவே பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு பாதிப்பில்லாத வகையில் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாகத் தேவைப்படும் குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை மாத்திரம் நாளைமுதல் சேவைக்கு அழைப்பதற்கான வேலைத்திட்டத்தை நிறுவனத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.
இதன் போது மின்சாரம், எரிபொருள் என்பவற்றை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக 2022-3-8 ல் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையையும் கவனம் செலுத்தி செயற்பட வேண்டும்.
மேலும் அத்தியாவசிய அரச சேவைகளை பெறுவதற்கு இந்த விடயங்கள் தடையாக அமையக்கூடாது.
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
May 25, 2022
Rating: 5
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கேட்கிறார்கள். பஸ் ஒன்றுக்கு 100 லிட்டர் டீசல் அடிப்பதற்காக ஆயிரம் ரூபாயை கப்பமாக கேட்கிறார்கள்.
எனவே முறையாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் சேவையிலிருந்து விலக சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
May 25, 2022
Rating: 5
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக M. நிஹால் ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாடநூல்களை விநியோகித்தல், பரீட்சைகளை நடாத்துதல், பெறுபேறுகளை வெளியிடல், பல்கலைக்கழக பிரவேசம் போன்ற கல்வித்துறையில் முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும். மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு மதிய போசன திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Irumbu Thirai News
on
May 25, 2022
Rating: 5
ஆனால் இன்றைய தினம் சுற்றுநிறுபம் வெளியாகாமைக்கான காரணம் குறித்த அமைச்சுக்கு புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டமையே என தெரியவருகிறது. எவ்வாறாயினும் குறித்த சுற்றுநிறுபம் மிக விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கான புதிய செயலாளர்கள் 23 பேர் இன்றைய தினம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2022
Rating: 5
பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர் ஒருவரையும் அந்த மாணவர் தங்கியிருந்த விடுதியின் காவலாளி ஒருவரையும் தாக்கியமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2022
Rating: 5
அந்த வகையில் இவ்வாறு கொரியாவுக்காக இளைஞர் யுவதிகளை வேலைவாய்ப்பின் பொருட்டு தெரிவு செய்வதற்காக கொரிய மொழி பரீட்சை நடத்தப்படுகிறது. அதில் இந்த வருடத்திற்கான பரீட்சை நேற்றைய தினம் ஆரம்பமானது. இது இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழி பரீட்சையாகும்.
இந்த பரீட்சைக்காக இம்முறை 31, 378 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் தினமும் 4 குழுக்கள் கணினி அடிப்படையிலான பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
இந்தப் பரீட்சை தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எவ்வித செல்வாக்கையம் செலுத்த முடியாது என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2022
Rating: 5
தனது மைத்துனருக்காக பரீட்சை எழுதிய நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் போலீசில் இவர் தொடர்பில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த மைத்துனரும் கைது செய்யப்பட்டு தற்போது இருவருக்கும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
May 24, 2022
Rating: 5
அதாவது தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்கும் நடவடிக்கையை இன்று(20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் தற்போதைய பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பில் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Irumbu Thirai News
on
May 20, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
May 20, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
May 19, 2022
Rating: 5