ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்...


ட்ரோன் கெமரா (Drone Camera) உதவியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிக்கும மக்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர், அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்... ட்ரோன் (Drone) கெமரா மூலம் கண்காணிக்கப்படும் பிரதேசங்கள்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.