எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்...


பழைய போகம்பர சிறைச்சாலையில் 800 இற்கு அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
இந்நிலையில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி கைதிகள் சிலர் கூரை மேல் ஏறி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்... எங்களுக்கும் PCR செய்யுங்கள்... கைதிகள் கூரை மேல்... Reviewed by irumbuthirai on November 12, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.