தடுப்பூசி செலுத்தினால் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு? வெளியான ஆய்வு..

 

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு பெறுகிறார்கள் என்பது தொடர்பான ஆய்வின் முடிவை இந்திய அரசின் கொவிட் தடுப்பு தொழில்நுட்பக் குழு வெளியிட்டுள்ளது. 
 
அந்த வகையில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஒருவர் கொரோனா மரணத்திலிருந்து 96% உம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஒருவர் கொரோனா மரணத்திலிருந்து 97% உம் பாதுகாப்பு பெறுகிறார் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகள் பற்றிய தரவை இந்த குழு பகுப்பாய்வு செய்து இதை கண்டறிந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தினால் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு? வெளியான ஆய்வு.. தடுப்பூசி செலுத்தினால் மரணத்திலிருந்து எந்தளவு பாதுகாப்பு? வெளியான ஆய்வு..  Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.