பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து:

 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய பொருத்தமான திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பொருத்தமான சூழல் இதுவரை இல்லை என அவர் தெரிவித்தார். 
 
இதேவேளை சுகாதாரத் தரப்பு அனுமதி வழங்கினால் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கலாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து: Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.