ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள்

 

ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
2020 மற்றும் 2021ற்கான இறுதிப் பரீட்சைகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் 
 
பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பரீட்சைகள் 21-09-2021 தொடக்கம் 26-09-2021 வரை நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.