21ஆம் திகதி முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி: முதலில் கிடைப்பது இவர்களுக்குத்தான்...!

 

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதிலும் முதற்கட்டமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களிலே நாட்பட்ட நோயுடைய சிறுவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

21ஆம் திகதி முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி: முதலில் கிடைப்பது இவர்களுக்குத்தான்...! 21ஆம் திகதி முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி: முதலில் கிடைப்பது இவர்களுக்குத்தான்...! Reviewed by Irumbu Thirai News on September 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.