ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 

மத்திய மாகாணத்தில் தற்போது ஆசிரியர் உதவியாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ் தெரிவித்துள்ளார். 

முதற்கட்டமாக 210 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட உள்ளன.  ஏனையவர்களுக்கான நியமனங்கள் 

 

டிசம்பர் மாதத்திற்கு முன்னர் வழங்கப்படும். கொரோனா பரவல் காரணமாகவே இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு தாமதமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 



ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.