20-06-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
June 21, 2022
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
June 21, 2022
Rating: 5
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல பிரதேசங்களிலும் அதிபர்கள் ஆசிரியர்களைக் கட்டாயம் வரவேண்டும் என்று கூறுவதோடு வராவிட்டால் தனிப்பட்ட விடுமுறையில் பதியப்படும் என அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற நெருக்கடிகளை அவர்களுக்கு தோற்றுவிப்பதும் அறியக்கிடைக்கிறது
கல்வி அமைச்சர் கூறினார்... இந்த வாரம் ஆசிரியர்கள் தன்னார்வ அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் கடமைக்கு செல்வார்கள் என இவ்வாறான பின்னணியில் எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு செல்ல முடியாத ஆசிரியர்களுக்கு தனிப்பட்ட விடுமுறை வழங்கப்படும் என அச்சுருத்தல் விடுக்க எந்த அதிபருக்கும் கல்வி அமைச்சால் அதிகாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறு செய்வது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 20, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 20, 2022
Rating: 5
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை தமக்குத் தேவையான எரிபொருளை பெற்றுத்தரக்கோரி எம்பிலிப்பட்டிய, ஹட்டன், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் தெரிவிக்கையில், 110 விடைத்தாள் திருத்தம் மத்திய நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் 5, 6 மத்திய நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிபொருள் பிரச்சினை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று காலையும் பேசினேன்... விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடமைக்கு செல்வதற்கு முன்னர் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது கடமை நிறைவடைந்து செல்லும்போது மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியிலும் எரிபொருளை பெறச் சென்றால் அதனை வழங்க முடியுமாக இருக்கும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை காட்டி எரிபொருள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் ஏச்சு பேச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
Reviewed by Irumbu Thirai News
on
June 19, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 19, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 19, 2022
Rating: 5
மேல் முறையீடுகள் தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய மேல்முறையீடுகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை கீழே காணலாம்.
Reviewed by Irumbu Thirai News
on
June 19, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 18, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 18, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 18, 2022
Rating: 5
Reviewed by Irumbu Thirai News
on
June 18, 2022
Rating: 5
இரு வாரங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான சுற்றுநிறுபம் (தமிழில்)
Reviewed by Irumbu Thirai News
on
June 18, 2022
Rating: 5
தரம் 1 மாணவர் அனுமதி - 2023 (விண்ணப்பமும் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும்)
Reviewed by Irumbu Thirai News
on
June 17, 2022
Rating: 5