தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்...


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். தனது 02 
பாதுகாப்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானதையடுத்தே இவ்வாறு தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார். 
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தனிமைப்படுத்தலில் உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... தனிமைப்படுத்தப்பட்ட சபாநாயகர்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.