முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்...


முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு குழுவொன்றை சிறைச்சாலைகளின் பாதுகாப்பிற்காக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 
200 பேர் கொண்ட குழுவொன்று இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிறைச்சாலை பாதுகாப்பு பணியில்... Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.