2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல்


2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது நிறுவன தலைவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஊழியர்கள் மாத்திரம் அழைக்கப்படுவது 
போதுமானது என பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே ஜே ரத்னசிறி தெரிவித்துள்ளார். 
 குறிப்பாக கொரோனா கட்டுப்பாடு வழமைக்கு திரும்பிவிட்டது என சுகாதார அமைச்சு அறிவித்தால், சகல ஊழியர்களும் கடமைக்கு திரும்புவது தொடர்பான சுற்றுநிறுபம் அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் 2021இல் அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான அறிவித்தல் Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.