கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா


பைஸர் பயோ-என்-டெக் கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக்கொண்ட அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில தாதி ஒருவருகுக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
டிசம்பர் 18 ஆம் திகதி குறித்த தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவருக்கு 6 நாள் கழித்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் குறித்த தடுப்பு மருந்து செயல்பட சுமார் 10 - 14 நாள்களாகும் எனக் கூறப்படுவதோடு 2 முறை போட்டுக்கொண்டால் தான் அது 95% திறன்வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா கொரோனா தடுப்பூசியை போட்ட தாதிக்கு கொரோனா Reviewed by irumbuthirai on December 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.