சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்...


இலங்கையில் மாதமொன்றுக்கு 60,000 - 90,000 வரையான சாரதி அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. 
அந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து ஆணையாளர் சுமித் அளஹகோன் தெரிவித்துள்ளார். 
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி தென்னாபிரிக்க நிறுவனமொன்றினாள் கடந்த 11 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... சாரதி அனுமதிப் பத்திரம்: ஜனவரி முதல் இலங்கை ராணுவத்தால்... Reviewed by irumbuthirai on December 29, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.