கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்..


உலகில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் போட ஆரம்பித்துள்ளனர். 
அந்தவகையில் சுவிட்சர்லாந்தின் முதியோர் இல்லத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சில மணி நேரங்களில் மரணமடைந்துள்ளார். 
ஊசி போட்ட பிறகு அடிவயிற்றிலும் சிறுநீர்க்குழாய் பகுதியிலும் வலி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 
ஆனால் இதற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 91 வயதான அவர் ஏற்கனவே வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர். எனவே இது இயற்கை மரணம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்.. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சில மணி நேரங்களில் மரணம்.. Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.