உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக...


2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகள் ஜனவரி மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 05 கட்டங்களின் கீழ் 17 நகரங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 
உயர்தரப் பரீட்சை விடைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.
உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக... உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்பாக... Reviewed by irumbuthirai on December 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.