மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு:


மகர சிறைச்சாலை தொடர்பான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்த 
திட்டமொன்று தயாரிப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு அதன் இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: மகர சிறை கலவரம்: அறிக்கை தொடர்பாக அமைச்சின் நிலைப்பாடு: Reviewed by irumbuthirai on January 01, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.