MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு)


MCC உடன்படிக்கையில் இலங்கை ஏன் இணைத்துக் கொள்ளப்படவில்லை என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
அதாவது, இந்த விடயத்தில் இலங்கையின் ஈடுபாடு குறைந்ததன் காரணமாக இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த ரூபா 89 பில்லியன் பெறுமதியான MCC அபிவிருத்தி நிதி உதவித் திட்டத்தை நிறுத்த MCC பணிப்பாளர் சபை இம்மாதம் 15ஆம் திகதி தீர்மானித்ததாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
 இருப்பினும் நட்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கைக்கு Covid உட்பட ஏனைய விடயங்களிலும் அமெரிக்கா தனது பங்களிப்பை தொடர்ந்தும் வழங்கும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையை கீழே காணலாம்.



MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) MCC இலங்கைக்கு ஏன் வழங்கப்படவில்லை? (அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.