800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு..


நாளை இரவு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் ஒன்று சேர்வதைக் காணும் அரிய சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளதாக வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். 
நாளை மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும். இதனை வெற்றுக் கண்களால் 
மற்றும் தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம். 800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு.. 800 வருடங்களின் பின் நாளை இடம்பெறும் அரிய நிகழ்வு.. Reviewed by irumbuthirai on December 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.