உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்?


விரைவில் உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொரொனா தடுப்பு மருந்தை தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். 
அனுராதபுரத்தில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வைத் தொடர்ந்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்? உலகிலேயே செயற்திறன் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து இலங்கையில்? Reviewed by irumbuthirai on December 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.