யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு!


வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமையவும் கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் யாழ் மாவட்ட வலிகாமம் கல்வி வலயம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை (15) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார். 
யாழில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு! யாழில் மேலும் சில பாடசாலைகளுக்கு நாளை(15) முதல் பூட்டு! Reviewed by irumbuthirai on December 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.