போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்..


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் போலீசாருக்கு எதிராக 2400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
இதில் 51 வீதமான முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை போலீசார் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பானது என அவர் தெரிவித்தார்.
போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. போலீசாருக்கு எதிராக இந்த வருடத்தில் மாத்திரம் 2400 முறைப்பாடுகள்.. Reviewed by irumbuthirai on December 19, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.